பெத்த அப்பான்னு பாக்கமாட்டேன்.. வெட்டி போட்டு விடுவேன். கத்தியுடன் காவலர்கள் முன் இளைஞர் மிரட்டல்..!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, மது போதையில் கத்தியுடன் மகளிர் காவல் நிலையத்திற்குள் நுழைய முயன்ற இளைஞர், தடுக்க வந்த போலீசாரை கத்தியால் குத்த முயன்றார்.
தடுக்க வந்த அவரது த...
மத்திய தரை கடல் வழியாக இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில், 3 குழந்தைகள் உள்பட 21 பேர் கடலில் மூழ்கி மாயமாகினர். வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் இருந்து 28 பேர் அகதிகளாக சென்ற படகு, இத்...
சென்னையில் வீட்டு உரிமையாளர் தன்னையும் தனது குழந்தைகளையும் தாக்கி வெளியேற்றிவிட்டதாக ஃபேஸ்புக் நேரலை செய்து அழுது புலம்பிய பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டு உரிமையாளர் வெளியூர் ...
ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததாக காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் மற்றும் அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியான நிலையில், அதிமுக பிரமுகர் உட...
சென்னை போக்குவரத்துக் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட Zero accident day விழிப்புணர்வால் கடந்த 5 நாட்களாக ஒரு விபத்து, ஒரு இறப்பு கூட நிகழவில்லை என சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையர் ...
கேரள திரையுலகம் போல தமிழ் திரைஉலகிலும், பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் நிலை இருப்பதாக நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமைக்களுக்கு எதிர...
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களில் மத துவேஷ கோஷம் எழுப்பக் கூடாது என்றும், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்றும், தமிழகக் காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
அடுத்த மாதம் 7...